வியாழன், 20 ஜனவரி, 2011

பிரசவ நேரத்தில் கணவன்மார்களை ஏன் உடன் இருக்க அனுமதிப்பதில்லை??

எல்லாருக்கும் வணக்கம், முந்தாநாள் மழை சும்மா பிச்சி ஓதறிருச்சி....

நம்ம ஊர் பக்கம் எல்லாம் மனைவிகள் பிரசவத்தின் போது கணவன்மார்களை பிரசவம் நடக்கும் இடத்தில் உடன் இருப்பதற்க்கு அனுமதிப்பதே இல்லை என்று நண்பர்கள் மிகவும் குறைபட்டார்கள், சினிமா விலும், மேற்க்கத்திய நாடுகளில் மட்டுமே இதுபோல அனுமதிக்கிறார்கள், அதிக பட்சமாக சென்னையிலும் அனுமதி உண்டு.. ஆனால் எங்களை போல தென் தமிழக கணவன்மார்கள் என்ன பாவம் செய்தோம்?? ஏன் அனுமதிக்க மாற்றாங்க அப்டின்னு இந்த வீடியோ பார்த்துதான் எனக்கும் புரிஞ்சது, ஏன் என்றாள் இதைவிட அநியாயத்துக்கு பாசக்கார கணவன்மார்கள் இருக்கும் மண் அல்லவா நம் மண்... !!!

வீடியோ பாருங்க, ஆனா பாவம் டாக்டர், சும்மா பிரிச்சி மேஞ்சிட்டாப்ள.... :-)



என்றும் அன்புடன், 
உங்கள் சாத்தூர்...,

0 comments:

கருத்துரையிடுக

திருக்குறள்