செவ்வாய், 28 டிசம்பர், 2010

இதோ பார்ரா கவிதையாமா,,,, (ஐயையோ!!! நாராயண!!!!)


மட்டை பந்து விளையாட்டு
இது மணதை மயக்கும் விளையாட்டு,,,

ஊரில் கில்லி தண்டு ஆடிய பயல்கள்
கிங்டம் கில்லிஸ் என்ற பெயரில்
வார வாரம் ஆர வாரத்தொடு
கூடி விளையாடும் விளையாட்டு,,,



கணப்பொழுதில் கபாலத்தில் உதித்த கற்பனையை
கருத்தில் கொண்டு முன்மோழிந்து 
விளையாட்டுக்கு வித்திட்டது மதுரை வீரன்,,,

அக்கருத்தை கச்சிதமாக கவ்விக்கொண்டு

முதல் மட்டையை வாங்கியது பொள்ளாச்சி மாப்பிள்ளை,,,

ஆயுதங்கள் ஆயத்தமாய் இருந்தும் ஆள் இல்லையே!!!!!!!

கட்டிங் கொடுத்து கூப்பிட இது கட்சி கூட்டமும் இல்லை
பிரியானி கொடுத்து கூப்பிட இது  தேர்தல்களமும் இல்லை
இதுவோ ஆடுகளம்,,,,,,, என்று கர்ஜித்து 
சிரத்தையுடன் செயல்பட்டு ஒரு புயலை கிளப்பியது சாத்துர் சிங்கம்,,,,,

இசையமைக்க அது இசை புயலும் அல்ல
காமெடி பண்ண அது வைகை புயலும் அல்ல
ஆடுகளத்தில் புரட்சி செய்ய வந்த புரட்சி புயல்,,,,

புயலோடு புரட்சி செய்ய 
புஜபல பராக்கிரம சாலிகளாய் வந்தவர்கள்,,,,
திரு திரு துரு துரு,,, நான் கடவுள்,,,
திருப்பாச்சி... பெரியண்ணா,,,, தல ,,,,,

இவர்களின் தொடர்ச்சியாக ராசபாலயத்து ராசா,,, 
சீட்டா என்ற சேட்டா,,,,

தொடர்ச்சி இன்னும் தொடர்ந்து செல்ல
தொடர்ந்து விளையாடுவோம்,,,,,

பணம் கொடுத்து  ஃபிக்ஸ் பண்ணாமல்
மனம் மகிழ்ந்து மிக்ஸ் பண்ணி விளையாடுவோம்,,,,,,,

ஓட்ட பதிவெட்டில் ஓட்ட எண்ணிக்கையை கூட்டாமல்
தொப்பையை குரைக்கவாவது ஓடி விளையாடுவோம்,,,,,,,

இடம்: மலாஸ் விளையாட்டு மைதானம் (வெளியிலத்தான்) 
நேரம்: மாலை ஐந்து மணியளவில் 
கிழமை: வாரம்தோறும் வியாழக்கிழமை


உங்கள்
மதுரை வீரன்




17 comments:

சாத்தூர் சிங்கம் சொன்னது…

அருமை அருமை.. கலக்குறீங்க மதுரை வீரரே...
நல்லா ஓக்காந்து யோசிச்சி இருக்கீங்க..

சாத்தூர் சிங்கம் சொன்னது…

வாங்கய்யா வாங்க எல்லா கில்லிகளும் வந்து உங்க கருத்தை சொல்லிட்டு போங்க..

சாத்தூர் சிங்கம் சொன்னது…

////ஓட்ட பதிவெட்டில் ஓட்ட எண்ணிக்கையை கூட்டாமல்
தொப்பையை குரைக்கவாவது ஓடி விளையாடுவோம்,,,,,,,////

ஹேலோ இதுல உள் குத்து ஏதும் இல்லயே...

சாத்தூர் சிங்கம் சொன்னது…

கடந்த வாரம் நம்ம பெரியண்ணன் மருத்துவமணைக்கு மலையாள சேச்சியை நூல் விட சென்றதால் கலந்துகொள்ள முடியவில்லை, இந்த வாரமாவது சரியா என்ட்ரி கொடுத்துருங்க பெரியண்ணே... :-)

சாத்தூர் சிங்கம் சொன்னது…

நம்ம என்னதான் கர்ஜித்தாலும், நம்ம நான் கடவுள் செய்த சேவையை சொல்லி மாளாது.... பெரும் படையை திரட்ட உதவியதில் இருந்து ரெண்டு பக்கமும் ஆட்டய சாரி சேர்ந்து ஆடிய ஆட்டமும் மறக்க முடியுமா???

சாத்தூர் சிங்கம் சொன்னது…

எங்கள் தல, சாதி சங்க பொது செயலாளரை கடந்த முறை சதி செய்து வெளியேற்றிய நயவஞ்சகரை எங்கள் சாதி சங்க தலைவர் புரட்சி புயல், பொருளாளர் திரு திரு துரு துரு மற்றும் ஆலோசகர் பெரியண்ணன் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...

சாத்தூர் சிங்கம் சொன்னது…

பெயர் விட்டு போனவுங்க எல்லாரும் கோவத்துல கமெண்ட் போட மறந்துரதிங்க... ரொம்ப கோபமா இருந்தா மதுரை வீரன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புங்க...

பெயரில்லா சொன்னது…

All birds don't dance,
but peacock did it.

All flowers dont express love,
but rose did.

All people dont write kavithai
But neenga kalakitinga ponga.

Suresh

மதுரை வீரன் சொன்னது…

மொக்கையா இருந்தா கூட அத்த பாராட்டுகின்ற உங்க மன தைரியத்தை
எண்ணி பெருமைப்படுகிறேன்,,,,
நன்றி,,,,,நன்றி,,,,,,,

மதுரை வீரன் சொன்னது…

சாத்துர் சிங்கத்தின் முயற்சியில் உருவான இந்த தளமும்,,,
வாரா வாரம் புகைப்படத்துடன் அவர் கொடுக்கும் வர்ணனையும்,,,
என்னவென்று பாராட்டுவது,,,
சிங்கமே உங்கள் பெரும்பனி தொடர வாழ்த்துகள்,,,,

மதுரை வீரன் சொன்னது…

நான் கடவுளின் பங்கை யாராலும் மறுக்கவும் முடியாது,,,, மறக்கவும் முடியாது,,,,
தேர்தலில் நின்றாள் மந்திரியகும் மந்திரமும்,,, மக்கள்படையும் அவரிடம் உண்டு,,,

சாத்தூர் சிங்கம் சொன்னது…

எங்கள் தானத்தலைவன், ஒலுக்கசீலன், தர்மத்தை காப்பவன், கள்ளம் கபடமற்றவன், ஏகபத்தினி விரதன், ஸ்ரீராமரின் கொள்கையை விடாது கடைபிடிக்கும் எங்கள் பெரியண்ணனை பற்றி எங்களுக்கு உளவுத்துறை தவறான தகவல்களை வழங்கியதால் கடந்த பின்னூட்டத்தில் தவறாக சித்தரித்துவிட்டோம்... தவறான தகவலை வழங்கிய உளவுத்துறையை கண்டிப்பதோடு, பெரியண்ணனை பற்றி கூறிய கமெண்ட் ஐ திரும்ப பெறுகிறோம்...

குடுத்த காசுக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்..!!!

பொள்ளாச்சி மாப்பிள்ளை சொன்னது…

" madurai in Maaa Maniyaaa "
Veerathin Velakamay ,
Tamilazhanay .................
Kavithai Superooooooooooooooooo Super ,
Nallatha oru Murarchi ,
Ennodaa Thanglish Konjam kodumaiyaaaa Erukummm , Erunthalum nan Comment Pannuvathai Viduvathillai ,

Nandri ,
Jaihindh

பொள்ளாச்சி மாப்பிள்ளை சொன்னது…

" Wishing you all a Happy New Year , To you and Your Family ,
Take Care Guys ,

Jaihindh

பொள்ளாச்சி மாப்பிள்ளை சொன்னது…

" Wishing you all a Happy New Year "
May God Shall give All Happiness & Joy In your Life ,

Take Care Guys ,

Jaihindh

பெயரில்லா சொன்னது…

கிங்டம் கில்லிஸ் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

சுரேஸ்

sakthi சொன்னது…

kavithai.....................migavum arumamai... iruthathu,,,,,,,,,,,,,,,,,,,,, oru,,,, eakunar cheran padam parthu pol irunthathu ................


kokkarako gumango.....

unga kavitha romba superungo.........

கருத்துரையிடுக

திருக்குறள்